Skip to main content

Posts

Showing posts with the label சிற்பங்கள்

கூடல்அழகர் கோயில் சிற்பம்

KOODAL ALAGAR PERUMAL TEMPLE - JALAS ( WINDOWS) அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோயில் - ஜன்னல்

Nelliappar Temple

திருவரங்கம் பெரியகோயிலில் பெருமாள் தேவன் மண்டபம்

திருவரங்கம் பெரியகோயிலில் பெருமாள் தேவன் மண்டபம் எங்கே உள்ளது? 18ஆம்படி ஸேவை எங்கு, எப்போது நடைபெற்றது? 1) அகளங்கன் திருச்சுற்று என்று அழைக்கப்படும் 5ஆவது திருச்சுற்றின் வட கிழக்கு மூலையில் அமைந்துள்ளது ஆயிரங்கால் மண்டபம். இதுவே பெருமாள்தேவன் மண்டபம் என்று பண்டைய நூல்களில் குறிப்பிடப்படுகிறது. திருக்கோயிலினுள்ளே மிக நீண்ட அகலமும் நீளமும் கொண்ட மண்டபம் இது ஒன்றுதான். இதன் நீளம் 503 அடி. அகலம் 138அடி. இதில் ஒரு வரிசைக்கு 54 தூண்கள் 16 வரிசைகள் காணப்படுகின்றன. கண்ணுக்கு இலக்காகும் தூண்கள் 864. வடக்கு, மேற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் சுவற்றில் பொதிந்துள்ள தூண்கள் 64. இந்த மண்டபத்தின் அமைப்பைக் கூர்ந்து நோக்கினால் அது மூன்றடுக்களில் அமைந்துள்ளதைக் காணலாம். ஆயினும் Fergusson என்ற வரலாற்று ஆசிரியர் 953 தூண்கள் உள்ளனவாகக் குறிப்பிட்டுள்ளார். 2) ஒவ்வொரு அமைப்பிலும் ஒரு மண்டபம் காணப்படுகிறது. அவற்றிலும் தூண்கள் அமைந்துள்ளன.அவை முறையே, வடக்கிலிருந்து சங்கராந்தி மண்டபம், திருமாமணி மண்டபம், கனு மண்டபம் எனப் பெயரிடப்பட்டுள்ளன. தெற்குப் பகுதியில் ஒரு தூணின் உயரம் 19 அடி. மண்டபத்தின் மேலே ச...

மலையடிக்குறிஞ்சி. திருநெல்வேலி மாவட்டம்.

தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் கி.பி.626 ஆம் ஆண்டு இன்றைய தேதிக்கு கணக்கிட்டால் சரியாக 1389 ஆண்டுகளுக்கு முன் சேவூர் சாத்தன் ஈரன் என்பவனால் பாண்டிய மன்னன் கோ மாறன் சேந்தனுக்காக குடையப்பட்ட குடைவரை கோயிலில் உள்ள உள்ளங்கை அளவே கொண்ட ஒரு சிற்பம். தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் டார்ச் வசதியுடன் பார்த்தால் தெரியும் துல்லியமான வேலைப்பாடுகள் மின்சாரம் ஏதுமில்லா அந்த காலத்தில் வழிந்தோடும் வியர்வைக்கு நடுவே தீப்பந்த வெளிச்சத்தில் அந்த திப்பந்தத்தின் அனலையும் தாங்கிக் கொண்டு இத்தனை அருமையான நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பத்தை கொடுக்க முடிந்திருக்கிறதென்றால் அதில் எவ்வளவு ஈடுபாடு இருந்திருக்க வேண்டும். இதையெல்லாம் தேடிச்சென்று ரசிப்பதற்கு கூட ஆட்கள் இல்லை என்று நினைக்கும் போது இவையெல்லாம் ஐரோப்பாவில் இருந்திருக்கக் கூடாதா என்ற ஆதங்கமே எழுகிறது. மலையடிக்குறிஞ்சி. திருநெல்வேலி மாவட்டம்.

ஐவர்மலை திண்டுக்கல் மாவட்டம்

ஐவர்மலை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து சுமார் பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் மேற்கில் உள்ளது. சண்முக நதியின் மேற்கு கரையில் வண்டி வாய்க்கால் என்னும் இடத்தில் இடதுபக்கம் பிரிந்து கொழுமம் செல்லும் வழியில் பாப்பம் பட்டி பிரிவுக்கு அருகில்சாலையின் இடது புறம் பிரிவுப்பாதையில் செல்லவேண்டும். பிரிவின் முகப்பில் ஆர்ச் கட்டப்பட்டு இருக்கும் இதன் வழியாக சென்றால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இரண்டு மலைகள் இருக்கும் இந்த இரு மலைகளில் பாதையின் கிழக்கில் உயர்ந்த மழையும் அதன் எதிர்புறம் சாலையின் மறுபுறம் மேற்கில் உள்ள மலையே அயிரை மலையாகும். இது கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அயிரை மலை என்று சங்க இலக்கியங்களிளும், கல்வெட்டுகளிலும் குறிப்பிடப்படுகிறது. அயிரை என்ற சொல்லுக்கு மீன், கொற்றவை, என்று பொருள்கள் உண்டு. இம்மலையின் இடைநிலையில் யக்க்ஷி கோவில் உள்ளது. இது ஒரு சமணப் பள்ளியாக இருந்துள்ளது. இங்கு சமண சிற்ப்பங்கள் காணப்படுகின்றன. இயக்கி, யக்க்ஷி உருவங்களும் கனாப்படுகின்றன. சமணர்களின் இருபத்து நான்கு தீர்த்தங்கர்களில் இருபத்தி மூன்றாவது தீர்ந்தங்கராரான பார்சுவநாதர் சிற்பம் உள்ளது. மானாக்கியர் இச் சி...

சப்த கன்னியர் திருச்சி வெள்ளறை

பைரவர் சங்ககிரி கோட்டை

திருக்குறுங்குடி. திருநெல்வேலி மாவட்டம்.

Mahishasura Mardini

Maa aschen!! ‘Durga's triumph as Mahishasura Mardini’ Mahabalipuram Sculpture panel 8th cent AD [Pallava period] Mahabalipuram contains 14 cave temples and several of these unique structures contain significant works of ancient art. One of them is ‘Mahishasura Mardini Cave’ which has several beautiful reliefs depicting commendable artistic abilities of sculptors in Pallava times. Eight-armed Goddess Durga slays the buffalo- headed Demon King Mahishasura during the battle and is the central episode of the scripture... and it is very much possible that the temple got its name from this demon. The Goddess is accompanied by eight euphoric ganas along with female warriors all armed with weapons of destruction. Durga's weapons were given to her by various Gods… Rudra's trident, Vishnu's discus, Indra's thunder bolt Brahma's kamandalu, Kuber's ratnahar etc... Indeed a very beautifully sculpted, high relief panel THANKS-RUPY DAS.

காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள்:

காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள்: தமிழ்நாட்டு குடைவரைகளில் காணக் கிடைக்கும் காலத்தால் முற்பட்ட பிள்ளையார் சிற்பங்கள் பல்லவர், பாண்டியர், முத்தரையர் அரச மரபினரால் உருவாக்கப்பட்டவை. கணக்கற்ற குடைவரைகளைப் பல்லவர்கள் அகழ்ந்திருந்த போதும் பாண்டியர், முத்தரையர் குடைவரைகளில் காணக் கிடைக்கும் பிள்ளையார் சிற்பங்களின் எண்ணிக்கையில் ஏழில் ஒரு பங்கையே வட தமிழ் நாட்டுக் குடைவரைகளில் காண முடிகிறது. பல்லவர் பூமியில் அருகிக் காணப்படும் பிள்ளையார், தென் தமிழ் நாட்டில் பாண்டியர், முத்தரையர் சீராட்டைப் பெற்றுச் செழித்தமை, அவர் தம் குடைவரைகளில் பரவலாகக் காணப்படும் சிற்பங்கள் உணர்த்தும் உண்மையாகும். தமிழகக் குடைவரைகளில் காணக் கிடைக்கும் பிள்ளையார் சிற்பங்கள் அரச மரபினர் வாரியாக.... 1. பாண்டியர்: 21 2. முத்தரையர்: 3 3.பல்லவர்கள்: 4 மொத்தம் : 28 பாண்டியர் குடைவரைகளில் பிள்ளையார் சிற்பம்: 1. பிள்ளையார்பட்டி 2. செவல்பட்டி 3. திருக்கோளக்குடி 4. மலையக்கோயில் 5. தேவர்மலை 6. அரிட்டாப்பட்டி 7. திருமலைப்புரம் 8. குன்றக்குடி கிழக்கு குடைவரை 9. திருக்கோகர்ணம் குடைவரை அர்த்த மண்டபம் 10. திருக...

திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள்.நாயக்கர் காலம்.

கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள்.திருநெல்வேலி மாவட்டம்

கிருஷ்ணாபுரம் கோயில் சிற்பங்கள்.திருநெல்வேலி மாவட்டம்

தஞ்சை பெரிய கோயில் ராஜராஜன் திருவாயிலில் மாமன்னன் ராஜராஜன் சிற்பம்.......ஓர் ஆய்வு.

தஞ்சை பெரிய கோயில் ராஜராஜன் திருவாயிலில் மாமன்னன் ராஜராஜன் சிற்பம்.......ஓர் ஆய்வு. தஞ்சை பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய இரண்டு நுழைவு வாயில்கள் , ராஜ கோபுரங்கள ,முறையே கேரளாந்தகன் திருவாயில், ராஜராஜன் திருவாயில் எனப்படுகின்றன. இரண்டாவதாக உள்ள ராஜராஜன் திருவாயில் பிரமாண்டமான இரண்டு துவாரபாலகர்களுடன் ,பல புராண சிற்பங்கள்,எண்திசை காவலர்கள்,வினாயகர், முருகன்,துர்க்கை,என பல தெய்வ வடிவங்களையும் ,முனிவர்கள் சிலைகளையும் தாங்கி நிற்கின்றது. இதில் இரண்டு தளங்களுக்கு மேலுள்ள சிகரத்தின் மையத்தில் உள்ள மாடத்தில், சிவபெருமான் இடது தொடையில் உமையவள், எதிரில் வணங்கிய நிலையில் நின்று கொண்டு இருப்பவரை பார்த்தவண்ணம் அமர்ந்து இருக்கிறாள். இந்த உயர்ந்த இடத்தில, நின்று ராஜராஜீஸ்வரம் உடையாரை வணங்கிக் கொண்டிருப்பது யார், ? மன்னனாகத்தானே இருக்கமுடியும்..? சில் ஆய்வாளர்கள் இவரை, நாயக்க மன்னன் செவ்வப்பனாக இருக்கலாம் என்கின்றனர். இதே கோபுரத்தில் உள்ள முருகன் வடிவத்திற்கு அருகில் இருப்பவரும் செவ்வப்பன் என்கிறனர். தலையில் உள்ள சாய்வு கொண்டையயை வைத்து இக்கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.வேறு ஆதாரம் ஏ...

Kailasanathar temple. Tirupattur. Trichy

Kailasanathar temple. Tirupattur. Trichy நன்றி- தாமஸ் அலக்ஸாண்டர்

சாளுக்கிய காளி

சோழர்கள் வெற்றிச் சின்னமாய் சாளுக்கிய நாட்டிலிருந்து கொண்டு வந்த காளி. பல நூறு கிலோமீட்டர் யானையிலும் குதிரையிலும் பயணித்து இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் அமர்ந்திருக்கிறாள். Thanks-Sasi tharan

12th century Dhakshanamoorty, at Munnur, near Marakanam.

12th century Dhakshanamoorty,at Munnur, near Marakanam. Thanks-Sridhar Hema

திருப்பரங்குன்றம்

Thanks-ThamaraiKannan

திருவிளையாடற் புராணச்சிற்பம் , பன்றிக்குட்டிக்குப் பாலூட்டிய படலம்.திருப்பரங்குன்றம்.

திருவிளையாடற் புராணச்சிற்பம் , பன்றிக்குட்டிக்குப் பாலூட்டிய படலம்.திருப்பரங்குன்றம். Thanks-Thamarai Kannan

கோவிந்தவாடி அகரத்துக் கொடுங்கை

Thanks _SankaraNarayanan

கங்கைகொண்டசோழபுரம் ,கலிங்கநாட்டிலிருந்துகொண்டுவரப்பட்டகாளி

கங்கைகொண்டசோழபுரம் ,கலிங்கநாட்டிலிருந்துகொண்டுவரப்பட்டகாளி