Skip to main content

Posts

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், அவிநாசி. -சான்றார்கள்

Recent posts

Nadar inscription ( Royal Nadar History)

8th century stone inscription reveals presence of lake and #Nadar rulers. A stone inscription belonging to the eighth century that was found at Brahmadesam village in Bhavani Taluk revealed that a lake existed in the area. A team led by epigraphist Pulavar S. S. Raju along with researchers Sakthi Prakash and Veludaran unearthed the stone here recently. The seven-lined text inscribed on the stone was of Tamil-Brah mi and Vattezhuthu scripts that said that the lake was built by Serukkali Nadar in the region that was called Se- Vaai. rukkali Nadu. Later, it was called Vadak- arai Nadu. The inscription revealed that the ruler of the nation was called Nadalar while the ruler of the village was Urali. Later, Nadalar was called Nattar. The in scription revealed that it was one of the ancient water bo dies in the Kongu Region. tan Eri, its bunds Sirai and its outlet Vaai (mouth). The The stone inscription found at Brahmadesam village in Bhavani Taluk. inscription said that the bund
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வைகுண்ட நாதர் ,  திருவேங்கடமுடையான் மண்டபத்தில் சிற்பங்கள் மிக அழகாக விளங்குகின்றன. ஆளுயரத்துக்கும் பெரிய ராம லக்ஷ்மண அகோர வீரபத்திரர் சிலைகள். பிரம்மாண்டமான சிம்மங்கள் யாளிகள் . மண்டபத்தின் சுற்றுச்சுவர்களின் கீழ்ப்பகுதிகளில் வானர சேனை பல்வேறு காரியங்களில் ஈடுபட்டிருக்கும் சிற்பங்கள் உள்ளன.  இராமபிரான் சுக்ரீவனை அணைத்தபடி நிற்கும் சிற்பமும், லக்ஷ்மணன் அனுமனை அணைத்தபடி நிற்கும் சிற்பமும் (அருகே அங்கதன் வணங்கும் கோலத்தில்) சிறப்பு.  அகோரவீரபத்திரரின் பாதத்தில் நரம்புகள் புடைத்திருப்பதையும் செதுக்கியிருக்கும் அற்புதம். மேல் தளத்தில் மர சிற்பங்களோ  என எண்ண வைக்கும் கல் வேலைப்பாடுகள்.    மண்டபத்தில் இருக்கும் யாளி சிற்பங்களின் வால்  சுழிப்புகள் ஒரு கச்சிதமான வட்டமாக அமைந்திருக்கின்றன. அதில் ஒரே ஒரு சிற்பத்தில்  மட்டும், அந்த வட்டத்துக்குள் ஒரு சிற்பம் இருக்கிறது.அநேகமாக ஒரே கல்லில் செதுக்கப்பட்டதாக இருக்கும் அது. திகைக்க வைக்கும் வேலைப்பாடு..நாய் முயல், ஒட்டகம் என்று பல வகை மிருகங்களும் அங்கே சிற்பங்களாக உள்ளன.  

கமுதி கலவரம். ( நன்றி - ஜெகதீஷ் பாண்டியன்)

இன்று நாடார்கள் பலருக்கும் வரலாற்று ரீதியாக எந்த தெளிவும் புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள். நாடார்கள் பலர் தங்கள் பூர்வீகம் பாரம்பரியம் கலாச்சாரம் ஆகியவற்றை மறந்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லாததே காரணம். இதனால் வரலாற்று திரிபு அதிகம் நடக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் இந்த கமுதி கலவரம். இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தாமன கமுதி மீனாட்சி அம்மன் கோயிலில் நாடார்கள் நுழைய உரிமை இல்லை என்றும் நாடார்கள் அனுமதி கேட்ட போது சேதுபதி மன்னர் மறுத்தார் என்றும் மீறி நுழைந்ததால் தீட்டுப்பட்டது என்று மன்னர் அபராதம் விதித்தார் என்றும் அதை எதிர்த்து நாடார்கள் நீதிமன்றம் நாடிய போதும் நாடார்களுக்கு பாதகமாகவே தீர்ப்பு வந்தது என்று கூறி இத்தகைய கொடுமையை அனுபவித்தவர்கள் நாடார்கள் என்று உருட்டுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் சில கேள்விகள். தடைக்கு முன் கோயிலுக்குள் நாடார்கள் சென்று வழிபாடு செய்து வரவில்லையா? யார் யாரின் தூண்டுதலால் நாடார்களை கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்று சேதுபதி மன்னரிடம் நிர்பந்திக்கப்பட்டது? பொறையாறு ரத்தினசாமி நாடார் அவர்கள் இலங்கையில் வைத்து சேதுபதி மன்னரிடம் ப

திண்ணை

எந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் பொதுப் பிரக்ஞையில் பதிந்து போவதுமாகிவிடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்துவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்ந்த மிக முக்கிய சமூக நிகழ்வு என்று சொல்லத் தக்க தோள் சீலைக் கலகம் இப்படியான ஒன்று. இதுவரை அறியப்படாத அதன் மறுபக்கம் இப்போது சென்னை குரோம்பேட்டையிலிருந்து இயங்கிவரும் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்’ என்கிற ஆய்வு நூலின் வாயிலாகக் கண்ணைக் கூசும்படியான வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன் இருவரும் இணைந்து ஆய்ந்து பதிவு செய்திருக்கிற காத்திரமான ஆவணமாக இந்த நூல் தமிழ்ச் சமூக ஆய்வுத் தளத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. தோள் சீலைக் கலகத்தை முன்வைத்து இந்த நூல் தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளபோதிலும், தமிழ் நாட்டின் குறிப்பிடத்தக்க ஒரு வகுப்பின் சமூக அந்தஸ்து, படிநிலையில் தன

ARUMUGANERI FREEDOM FIGHTERS

தியாக பூமியின் சுதந்திரப்போராட்டத் தியாகிகள் கே.டி.கோசல்ராம்த.பெ. தூசிமுத்து நாடார் 1930 இல் தம்முடைய 15 ஆம் வயதில் முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இளவயதில் வெள்ளையரை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார். இவருடைய சிறுவயதினை மனதில் கொண்டு ஒவ்வொரு முறையும் ஒருவாரம் வரை சப்ஜெயிலில் வைத்து அடித்து விரட்டி விட்டனர். 1942 போராட்டத்தில் கலெக்டர் ஹெச்மாடியால் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். உப்புச்சத்தியாகிரக வழக்கில் ஒன்றரை ஆண்டுகள் தண்டிக்கப்பட்டார். பின் குரும்பூர் சதிவழக்கில் 1வது எதிராளியாகச் சேர்க்கப்பட்டு 21 மாதங்கள் சப் ஜெயிலில் கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். சாக்குச் சட்டையை அணியச் செய்து இரவும் பகலும் கை விலக்கு மாட்டி தனி அறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சாட்சியமில்லை என்று போலீசாரால் வாபஸ் பெறப்பட்டது. உடனே பாதுகாப்புக் கைதியாகக் கைது செய்யப்பட்டு தஞ்சை வேலூர் சிறைகளில் அடைக்கப்பட்டார். 1945 இல் விடுதலைப் பெற்றார். ஆலயப்பரவேசம் :தீண்டாமையை எதிர்த்து ஆலயப் பிரவேசச் சட்டம் வரும் முன்பாகத் திருச்செந்தூர் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்ற

ஆறுமுகனேரி

ஆறுமுகனேரி வரலாறு எல்கை எழில் மிகு ஆறுமுகநேரியின் எல்கைகளாக தொன்மைச்சிறப்புமிக்க நான்கு ஊர்கள் அமைந்துள்ளன. அவை கிழக்கே காயல்பட்டினம் மேற்கே மூலக்கரை தெற்கே வீரபாண்டியன்பட்டினம் வடக்கே ஆத்தூர் எனும் ஊர்கள் ஆகும். ஆறுமுகநேரி கந்தசாமிபுரம் காயல்பட்டினம் தென்பாகம் வடபாகம் என்ற நான்கு வருவாய் கிராமங்களின் தொகுப்பே இன்றைய ஆறுமுகநேரி. வடக்கு 8.57 கிழக்கு 78.12 எனும் பாகைகளில் அமைவிடம் உள்ளது. பண்டைக் காலத்தில் கொற்கையைத் தலைமையிடமாகக் கொண்ட குட நாடு என்ற பிரிவில் இவ்வூர் இருந்தது. 1986 வரை திருநெல்வேலி மாவட்டப் பிரிவிலும் இப்போது தூத்துக்குடி மாவட்டப் பிரிவிலும் உள்ளது. ஐவகை நிலங்களான குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை ஆகிய ஐந்தனுள் மருதமான வயல்வெளியும் நெய்தலான கடற்கரைப் பகுதியும் திரிந்த (சேர்ந்த) பகுதியாக உவர் நிலமாக ஆறுமுகநேரி அமைந்துள்ளது. சங்க காலத்திற்கு முன்னும் பின்னும் மக்கள் வாழ்ந்ததற்கான பானை ஓடுகள் உடைந்த தாழிகள் கிடைக்கின்றன. முற்காலச் சிறப்புகள் உப்பளமாக மண் மேடிட்டுப் போயின. சுனாமி வெள்ளம் போன்ற பேரழிவுகளால் தாமிரபரணி தடம் மாறியது கடல் மண் மேடுகளால் பின் வாங்கிப் ப