Skip to main content

Posts

Showing posts with the label ஆய்வுக் கட்டுரைகள்

வேணாடு

Naanchil Natarajan நன்றி தமிழக வரலாற்றை திருத்தி எழுதவேண்டும்.... இன்று மக்களும் மாணவர்களும் ஆய்வாளர்களும் படிக்கிற வகையில் தமிழக வரலாறு பல அறிஞர்களால் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் அடிப்படையில் இரண்டு தவறுகளைச் செய்துள்ளார்கள்--- [1] பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள் வரலாற்றினை எழுதினார்கள், ஆனால், பிற்காலச் சேரர்களின் வரலாற்றை எழுதாது விட்டனர். அதனால் கி.பி. 8ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சேரப்பேரரசை கட்டியெழுப்பிய குலசேகரப் பெருமாள், சேரமான் பெருமாள் எனத் தொடரும் பெருமாள் பரம்பரையினரையும், கி.பி. 10, 11ஆம் நூற்றாண்டுகளில் மகோதயபுரத்திலிருந்து ஆட்சி செய்த கோதை திருவடி, பாற்கர இரவி திருவடி போன்ற திருவடிப் பரம்பரையினரையும் தமிழர் அறியாது செய்தனர். சேரநாட்டின் வடபகுதி – மலபார் பகுதி - கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் ஆரியர் ஆதிக்கத்துக்கு உள்ளானது. ஆனால் கொச்சிக்குத் தெற்கில் வேணாடு எனும் பெயரில் தமிழர் ஆட்சி 18ஆம் நூற்றாண்டின் இறுதி வரை தொடர்ந்தது, தமிழ் ஆட்சிமொழியாகத் தொடர்ந்தது. கி.பி.1310முதல் டில்லி சுல்தான்களின் படையெடுப்பிலிருந்து மொத்த தமிழகத்தை பல ஆண்டுகள் காத்ததும், விசயநகர...

A Short History of Nadars

A Short History of Nadars-Dr. M. Immanuel, PhD (Extract from the original book: Dravidian Lineages – Nadars Through the Ages) Introduction The Nadars, popularly known as Santors, in Tamil, (Channan in corrupted Malayalam) had a very high, noble, glorious history, as Kings, Ambassadors, Philosophers, Sages, Warriors, Craftsmen, Artisans, Tradesmen and multi-Craftsmen. History indicates that they were worshiped even as gods!!(Amarar Puranam). How their glory as Kings and warriors had gone buried under the sands of time, is truly a mystery and is an important subject for deep research. Few decades back, in a Conference for Social History, one honourabe lady, a retired College Principal, made an abrupt statement that ‘there was no history for the Nadars’ before the coming up of the Christian Missionaries to India. Those words stuck to my heart like a sharp arrow. It was a big gathering of scholars, professors and authors, conducted at Nagercoil. But the lady did not have any answ...

கொங்கு நாட்டுக்கோயில்கள்

கீரணத்தம் தெய்வசிகாமணி கவுண்டர்-மருதம்மாள் நினைவு அறக்கட்டளை #சிறப்புச்சொற்பொழிவு – முனைவர் இரா.#பூங்குன்றன்,  கல்வெட்டறிஞர். தலைப்பு :  #கொங்கு #நாட்டுக்கோயில்கள் கோயில் கட்டும் மரபு சங்ககாலம் தொடக்கம். ஆனைமலையில் கல்பதுக்கை ஒன்றில் கோயில் கருவறை போன்ற சதுர அமைப்பு உள்ளது. மாமல்லபுரத்தில் அண்மையில் முருகன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்முருகன் கோயில் பற்றிப்பல்லவமன்னன் தந்திவர்மனின் கல்வெட்டில் குறிப்பு காணப்படுகிறது. தமிழகக்கோவில்கள் கடவுள் வழிபாட்டிற்காக மட்டும் அமைந்தவை அல்ல. மக்கள் சமுதாயத்துக்குப்பயன் தருகின்றவகையில் அவை இயங்கின. கோவில் பண்டாரங்கள் மக்களுக்குக் கடன் வழங்கியுள்ளன. நாட்டில் பஞ்சம் நிலவிய காலங்களில் கோவில் நகைகள் பயன்பட்டிருப்பதைச்செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் அந்த நகைகளை மக்களே மீண்டும் கோவிலுக்குத்திருப்பியளித்தனர். கோவில்கள் எத்துணை இன்றியமையாதன என்பதைப் பட்டினப்பாலை வரிகள் உணர்த்தும். ”குளந்தொட்டு வளம் பெருக்கிக்கோயிலொடு குடி நிறீ“ என்பது அந்த வரி. தமிழகத்தின் பிற பகுதிக்கோயில்களுக்கும் கொங்கு நாட்டுக்கோயில்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன.  க...

சங்கத்தமிழ் அங்காடிகள்

வரலாற்றுத் தகவல்கள்- நன்றி சங்கத்தமிழ் அங்காடிகள்: *அல்லங்காடி= Night Market *நாளங்காடி= Day Market *புனலங்காடி= Wet Market *அனலங்காடி= Dry Market *ஊனங்காடி= Meat Market *மீனங்காடி= Fish Market *கூலங்காடி= Grain Market *பழனங்காடி= Fruit Market *காயங்காடி= Vegetable Market *அடகங்காடி= Betel Market/வெற்றிலை  அங்காடி எ. தமிழ்ச்சொல் இலக்கியம்+வரலாறு மிக்கது! Bazaar/Market-க்குப் போறேன் என அயல் சொல்லை தயவு செய்து விட்டுவிடுக! 'அங்காடி'க்குப் போறேன் எனபுழங்குங்கள்! *கடை= தனி ஒரு விற்பனைக் கூடம் *அங்காடி= பல கடைகள் சேர்ந்த விற்பனைக் கூடம் *சந்தை= பல அங்காடிகள் சேர்ந்த விற்பனைக் கூடம்! தமிழ்ச் சிலப்பதிகார அங்காடிகள் உலகப் புகழ் பெற்றவை! உண்மையே, வெறும் புகழ்ச்சி இல்லை:) Greece/Rome கப்பல்கள் ஈழம்/தமிழகத் துறைமுகம் வந்து பொன்னைக் கொடுத்து, சரக்கு ஏற்றிச் செல்லும்! பொன்னொடு வந்து கறியொடு பெயரும்= அக400 ரோமாபுரி மன்னன் Tiberiusக்கு, தலைவலியான தமிழக அங்காடிகள் சிலப்பதிகாரம்/ மணிமேகலை அங்காடிகளில், தமிழர்கள் மட்டுமல்லாது அயல்நாட்டவரும் (யவனரும்) பணி புரிந்தனர் இன்று, தமிழக, வடமாநிலப் பணியாள...