Skip to main content

Posts

Showing posts from January, 2017

கற்சிலையில் உள்ள குதிரையின் கடிவாளத்தின் கயிறு போன்ற அமைப்பில் உள்ள சிறு துளை

கற்சிலையில் உள்ள குதிரையின் கடிவாளத்தின் கயிறு போன்ற அமைப்பில் உள்ள சிறு துளைகளின் வழியாக ஒரு சிறு தென்னை ஈர்க்குச்சி நுழைந்து வெளிவருகிறது....அம்மாடியோவ்...! என்னவொரு சிற்ப வேலைப்பாடு...ஒரு இடத்தில் உடைந்திருந்தாலும் இந்த தூணை எடுத்து நிறுத்தியிருப்பார்களா? இடம்: அயோத்தியாப்பட்டணம் கோதண்ட ராமர் கோவில், சேலம்... நன்றி-கலைச்செல்வன்

காளைகளுக்கு கோயில் கட்டிய தமிழன் -செய்தி

அறச்சலூர் இசைக் கல்வெட்டு

அறச்சலூர் இசைக் கல்வெட்டு 

கும்பலதா, கோவிந்த வாடி அகரம்

கும்பலதா, கோவிந்த வாடி அகரம் செதுக்கிய கைக்கு வைரத்தால் முடுகு செய்து போடவேண்டும்.. Thanks -G.Sankara narayanan

Avudaiyar koil - Murals . Pudukkottai . Tamilnadu

Avudaiyar koil - Murals . Pudukkottai . Tamilnadu              Thanks-    Thomas Alexander

இரணியல் அரண்மனையின் இன்றைய காட்சி

இரணியல் சேர மன்னனின் அரண்மனையில் உள்ள புடைசிற்பங்கள்,கட்டடக் கலையின் கூறுகள்

ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரருக்கு ஒரு கோயில்

ஜல்லிக்கட்டு மாடுபிடிவீரருக்கு ஒரு கோயில்! இது மதுரை மண்ணின் பாசம்! நன்றி ==விகடன் வலை தளம் ;கட்டுரை ஆசிரியர் == ம.மாரிமுத்து ,Posted Date : 17:25 (20/01/2017)  ...

Abathsayeswarar temple. Tukkachi. Kumbakonam.

Abathsayeswarar temple. Tukkachi. Kumbakonam.

கங்கை கொண்ட சோழபுரம் Gangai konda Solapuram

Sandals in vogue. Kudumiyanmalai. Pudukkottai

Sandals in vogue. Kudumiyanmalai. Pudukkottai Thanks- Thomas Alexander

பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் பெருமண்டபத்தூண் சிற்பம்

பேளூர் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் பெருமண்டபத்தூண் சிற்பம்   வேலைப்பாடுகள்! குதிரை வீரனின் அலங்காரம்.. வாள்/கேடயத்தின் வேலைப்பாடுகள்.. சேனத்தில் வீரனின் கால் நுழைத்திருக்கும் பாங்கு.. குதிரையின் கழுத்தில் அமைந்துள்ள கயிறு மற்றும் அலங்கார மணிகள்.. Thanks- PonnambalamChidambaram

Puzzling.

Puzzling. Thanks-ThomasAlexander

மூக்கறுப்பு கல்வெட்டு

மூக்கறுப்பு கல்வெட்டு :- .. மைசூர் மன்னர் கந்திருவ நரச ராஜாவுக்கும் மதுரை மன்னர் திருமலை நாயக்கருக்கும் இடையே நடந்த மூக்கறுப்பு போர் நடந்ததற்கான கல்வெட்டு சான்றுகள் இதுவரை எங்கும் கிடைக்கவில்லை. எ வாயேஜ் டு தி ஈஸ்ட் இண்டியா என்னும் நூலை எழுதிய ஜெ.எச்.குரோஸ் மைசூர் படையின் தனித்துவமாக மூக்கறுப்பு இருந்தது. அவர்கள் மிகச்சாமார்தியமாகவும் எளிதாகவும் மூக்கை அறுத்து மைசூருக்கு அனுப்பி வைத்தனர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் 1679 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்து தீர்மானம் ஒன்றில் மூக்கறுப்பு செயல்பாடு பற்றிய குறிப்பொன்றும் இடம் பெற்றுள்ளது (மதுரை நாயக்கர் வரலாறு ,பக்கம் 147 ஆசிரியர் ஆர்.சத்தியநாத அய்யர்) இவை மட்டுமே மூக்கறுப்பு போருக்கு ஆதாரமாய் இருந்தன...கல்வெட்டு ஆதாரங்கள் இல்லை. மதுரை மீது வலிந்து சண்டைக்கு போன மைசூர் அரசர் கந்திருவ நரச ராஜா 1656 ல் சத்திய மங்கலத்துக்குள் ஊடுருவ உத்தரவிட்டார். இந்த சத்தியமங்கலம் சேலம் மாவட்டத்தில் திருமலை நாயக்கரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இதற்கு ஆதாரமாய் இப்போதும் 1652 ஆம் ஆண்டின் சேலம் மாவட்டத்து எருமைப்பட்டி கல்வெட்டு சான்றாக உள்ளது. 1655-56 ஆம் ஆ