Skip to main content

Posts

Showing posts from 2013

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன

2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்! இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன் நம் பண்டைக்கால கடற்கரை நகரம் பூம்புகாரையும் ஈஸ்டர் தீவு ப ற்றியும், ஜப்பான் மொழியின் மூலம் பற்றியும் அபோகாலிப்டோ படத்தையும், நினைவுகொள்ளவும். அமெரிக்காவின் மாயன் நாகரீகத்தில் இருந்த தமிழர் விளையாட்டு (தாயம்) தாயம் பண்டைத்தமிழர்களின் ஒரு விளையாட்டு. தோன்றியதும் நம்மிடமிருந்துதான். அப்படியென்றால் இந்த விளையாட்டு மாயன் மக்களுக்கு எப்படித் தெரியும்? தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas) : உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்பு. இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் இன்று பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்கா

பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு

அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார். ''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது. கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏ

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூணில் உள்ள பெண் சிற்பம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆயிரம் கால் மாண்டபத்தில் உள்ள தூணில் உள்ள பெண் சிற்பம், மூன்று குழந்தைகளை தாங்கி கொண்டு நடக்கிறது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது, அவள் கையில் ஒரு பனை ஓலையில் செய்யப்பட்ட கூடை ஒன்று வைத்துள்ளாள் . அந்த கூடையை  கடகா பெட்டி என்று பேச்சு வழக்கில் அழைப்பர். நுட்பமான வேலைப்பாடு . அவள் மூன்று குழந்தைகளுக்குத் தாயானவள் போலும், ஒரு குழந்தையை தான் தோள்பட்டையில் சுமந்து கொண்டும் மற்றொரு கைகுழந்தையை நெஞ்சில் தன் துணியால் தொட்டில் போன்று கட்டி பாதுகாப்பாக வைத்துள்ளாள் இந்த பழக்க,வழக்க முறைகள் குறவன் குறத்திகள் வாழ்கை முறையில் பார்க்கலாம், , குழந்தை ஒன்று அவளின் மார்பில் பால் குடிப்பது போன்று உள்ளது, வெகுதூரம் நடக்கும்போது குழந்தை பசியால் அழாமல் இருக்க இப்படி யுத்தியை வைத்துள்ளாள் போல? மூன்றாவது குழந்தை இன்னொருகையின் அரவணைப்பில் நடப்பது போன்று உள்ளது.இரண்டு குழந்தைகளுமே எதோ ஒன்றோ கைகளில் வைத்து சாப்பிடுகின்றனர் , மறுபக்கம் பனைஒலைபெட்டி தன முழங்கையால் இருக்கமாகப் பற்றிகொண்டும், கைவிரலால் அந்த குழந்தையையும் பாதுகாத்துக் கூட்டிசெல்கிறாள். அன்பு மிகுந்த தாய

காயல்பட்டினத்தில் சேரர் கால காசு -செய்தி

காயல்பட்டினத்தில் பாண்டியர் கால செப்புக்காசு -செய்தி

காயல்பட்டினத்தில் மீசான் கல்வெட்டு -செய்தி

திருச்செந்தூர்கோயில் வள்ளி குகைக்கோயில் கல்வெட்டு-செய்தி

திருச்செந்தூர்கோயில் வள்ளி குகைக்கோயில் கல்வெட்டு-செய்தி

காயல்பட்டினம் அழகிய மணவாளபெருமாள் கோயில் கல்வெட்டு-செய்தி

காயல்பட்டினம் அழகிய மணவாளபெருமாள் கோயில் கல்வெட்டு-செய்தி

உடையார் கதைப்பாடலில் ஜோதிட உண்மைகள்

தமிழ் எண்குறிகளும், தமிழ் எழுத்துகளும் கொண்ட இந்தோசீன வங்கியின் பழைய பணத்தாள்.

தமிழ் எண்குறிகளும், தமிழ் எழுத்துகளும் கொண்ட இந்தோசீன வங்கியின் பழைய பணத்தாள்.   தமிழ் எண்குறிகளும், தமிழ் எழுத்துகளும் கொண்ட இந்தோசீன வங்கியின் பழைய பணத்தாள்.

நீண்ட நாள் வாழ்வது எப்படி?

நீண்ட நாள் வாழ்வது எப்படி?   நீண்ட நாள் வாழ்வது எப்படி? ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசிக்கிறான் (மேலை நாட்டுக் கணக்குப் படி ஒரு நிமிடத்திற்கு 18 முறை). இந்தக் கணக்குப் படி ஒரு மணிக்கு 900 முறை. ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். இந்த சுவாசத்தை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு ஆயுள் கூடும்! எவ்வளவுக்கு எவ்வளவு கூடுதலாகச் செலவழிக்கிறோமோ, அந்த அளவுக்கு ஆயுள் குறையும். இது ஒரு பாங்கில் பணம் சேமிப்பது போல. பாங்கிலுள்ள பணத்தை விரைவில் செலவழித்தால் என்ன ஆகுமோ அதைப் போலத் தான் உயிர் வாழும் ஆண்டுகளும். இந்தத் தத்துவத்தைத் திருமூலர் பாடலிலும் ''கோயில்'' என்ற சொல்லால் பிரபலமான தில்லைச் சிதம்பரத்திலும் காணலாம். சிதம்பரம் கோவிலில் 72,000 ஆணிகள் அறையப் பட்ட 21,600 பொன் தகடுகள் இருந்ததாக அல்லது இருப்பதாகச் சொல்வர். 64 விதமான மரத்தாலான வேலைப்பாடுகளைப் பார்க்கலாம். ஆங்கிலத்தில் "beam" என்று சொல்லப் படும் இவை 64 கலைகளைக் குறிக்கும். 21,600 தங்க ஓடுகள் ஒரு மனிதன் ஒரு நாளில் விடும் 21,600 மூச்சுக் காற்றைக் குறிக்கும

கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில்

கிறிஸ்து பிறப்பிற்கு முன் கட்டப்பட்ட முருகன் கோவில் மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உருத்தெரியாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போன இது, அதே சுனாமியால் மீண்டும் வெளிவந்துள்ளது. 2004 சுனாமியால் நடந்த ஒரே நல்ல விடயம் இது மட்டுமே. இத்தனை ஆயிரம் வருடங்களாக யார் கண்ணிலும் படாமல் மண்ணுக்குள் இருந்த இந்த கட்டிடம் சுனாமியின் போது படத்தின் பின்புறமாக இருக்கும் கல்லில் இருந்த கல்வெட்டு வெளிப்பட்டதனால், அந்த இடம் தோண்டப்பட்டு கிடைத்தது. படத

சரஸ்வதி துணை

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்.

 மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம். அரிய நிழற்படம். 1850 முதல் 2000 வரை எடுத்த நிழற் படங்கள்....

கும்பகோணம் "தாராசுரம்" கோயிலில் உள்ள " இசைப்படிக்கட்டுகள்

கும்பகோணம் "தாராசுரம்" கோயிலில் உள்ள " இசைப்படிக்கட்டுகள்  கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் பிரம்மாண்டமான அழகிய இசைப்படிக்கட்டுகள் உடைய தாராசுரம் கோயில் வந்து விடும் ".தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய  ராஜ ராஜ சோழனின்  மகன் ,  ராஜேந்திர சோழன் இக்கலைப்படைப்பை உருவாக்கியுள்ளான்.  ஏழு படிகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கலை பொக்கிஷத்தில், மேலே உள்ள படியில் சிறிய கல்லை வைத்து விட்டால் அதுவே ஒவ்வொரு படியாக உருண்டு " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற சப்தஸ்வரங்களை எழுப்பும். ஒவ்வொரு படியிலும் ஒவ்வொரு ஸ்வரங்களை இது இசைக்கும். இதன் சிறப்பைச் சோதிக்கும் நோக்கத்தில்அறியாத சிலர் இதன் மீது பெரிய பெரிய கற்களை போட்டு சோதித்ததால் இது சேதமடையத் தொடங்கியது. அதனால், இப்போது இந்த படிகளை சுற்றி இரும்பு வேலி அமைத்து பூட்டப்பட்டுள்ளது. உள்ளே சென்று இதன் அருகில் புகைப்படம் எடுக்க மட்டும் இப்போது அனுமதிக்கப்படுகின்றது. இதன் இசையை கேட்க விரும்புவோர் கோயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற்றால், அவர்களே இசைத்து காண்பிக்கிறார்கள். Options

ஐக்கிய உப்பு உற்பத்தியாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம்

ஐக்கிய உப்பு உற்பத்தியாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம் ------------------------------------------------------- ஐக்கிய உப்பு உற்பத்தியாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம் ஆறுமுகநேரி லேபர் சால்ட் சமுதாயக் கூடத்தில் ஆலோசகர் பி.எஸ்.ஆர்.ஜெயானந்தன ் தலைமையில் நடைபெற்றது.காமராஜ் சோமசுந்தரி பள்ளிக் குழந்தைகள் இறை வணக்கம் பாடினர்.சங்கத் தலைவர் எஸ்.கணேஷ் பெருமாள் வரவேற்புரை ஆற்றி,ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு தாக்கல் செய்தார்.கே.வாலகுரு முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் த.த.தவசிமுத்து கலந்து கொண்டார். ஆறுமுகநேரி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் எஸ்.பொன்ராஜ், என்.ராஜாசிங், டி.பாஸ்கர் சிறப்புரை ஆற்றினர்.கூட்டத்தில் உள்ளூர் உப்பு உற்பத்திக்கு ஆதரவு தரும் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் நிறுவனர்களான ஜெயின் குழுமத்திற்கும், நிறுவன நிர்வாக மூத்தஉதவித்தலைவர் ஜெயக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிக்கப்பட்டது. சங்க ஆண்டுவிழாவின்போது சென்ற ஆண்டு 10,12 ஆகிய வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்தஆறுமுகநேரி பகுதி பள்ளி மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்குவது என்றும்,.சங்க

அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம் பஞ்சமாபாதகங்களை விட்டுவிட்டு அளவோடு உண்டு அளவோடு உறங்குவது மட்டுமே ஞான மார்க்கத்தை விரும்பும் சீடரின் தகுதிகளாகும். தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள், தெய்வ நிலை ஒருவருமே காணார்;காணார்; ஆரப்பா நிலை நிற்கப் போறார்? ஐயோ! ஆச்சரியம் கோடியில் ஒருவன் தானே! -அகத்தியர் ஞானம்(1:3) ஞானம் அடைவது அரிதினும் அரிது என்பதோடு கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஞான வேட்கை ஏற்பட்டு ஞானம் கிட்டும் என்பார் அகத்தியர். அத்துடன் அகத்தியர் கூறும் ஞானம் அடைபவரின் மற்ற தகுதிகள் பற்றிய விடயங்களைப் பார்ப்போம். செப்புவேன் துலாத்தோர்க்கு தேவி முதல் சித்தி; சிவனோடு மந்திரங்கள் எல்லாம் சித்தி; ஒப்புவேன் வாத சித்தி குளிகை சித்தி உயர்ந்து நின்ற காயசித்தி உறுதியாகுந் தப்புவேன் என்றாலுந் தவறிடாது சாதகமாய் வாசியது தானே தூக்கும். கொப்புவேன் உலகத்தில் தசதீட்சை பெற்ற கொடிய சிவயோகி எனக் கூறுவோரே, -அகஸ்தியர் மஹாதிராவகம் 2- துலாம் ராசியையோ,லக்கினத்தையோ ஜாதகத்தில் அமையப் பெற்றவர்களுக்கு,பார்வதி தேவியின்(உலக நாயகியின்) அருள் பூரணமாகக் கிட்டும். சிவன் அருள் கிடைப்பதோடு, மந்திரப் பிரயோகங்கள் எல்லாம் சித்தியடையும். வாச

SENTHIL

BHARANIi