Skip to main content

Posts

Showing posts from September, 2013

ஐக்கிய உப்பு உற்பத்தியாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம்

ஐக்கிய உப்பு உற்பத்தியாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம் ------------------------------------------------------- ஐக்கிய உப்பு உற்பத்தியாளர்கள் சங்க மகாசபைக் கூட்டம் ஆறுமுகநேரி லேபர் சால்ட் சமுதாயக் கூடத்தில் ஆலோசகர் பி.எஸ்.ஆர்.ஜெயானந்தன ் தலைமையில் நடைபெற்றது.காமராஜ் சோமசுந்தரி பள்ளிக் குழந்தைகள் இறை வணக்கம் பாடினர்.சங்கத் தலைவர் எஸ்.கணேஷ் பெருமாள் வரவேற்புரை ஆற்றி,ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு தாக்கல் செய்தார்.கே.வாலகுரு முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் முனைவர் த.த.தவசிமுத்து கலந்து கொண்டார். ஆறுமுகநேரி பேரூராட்சியின் முன்னாள் தலைவர் எஸ்.பொன்ராஜ், என்.ராஜாசிங், டி.பாஸ்கர் சிறப்புரை ஆற்றினர்.கூட்டத்தில் உள்ளூர் உப்பு உற்பத்திக்கு ஆதரவு தரும் டி.சி.டபிள்யூ நிறுவனத்தின் நிறுவனர்களான ஜெயின் குழுமத்திற்கும், நிறுவன நிர்வாக மூத்தஉதவித்தலைவர் ஜெயக்குமார் ஆகியோருக்கு நன்றி தெரிக்கப்பட்டது. சங்க ஆண்டுவிழாவின்போது சென்ற ஆண்டு 10,12 ஆகிய வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்தஆறுமுகநேரி பகுதி பள்ளி மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்குவது என்றும்,.சங்க

அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம் பஞ்சமாபாதகங்களை விட்டுவிட்டு அளவோடு உண்டு அளவோடு உறங்குவது மட்டுமே ஞான மார்க்கத்தை விரும்பும் சீடரின் தகுதிகளாகும். தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள், தெய்வ நிலை ஒருவருமே காணார்;காணார்; ஆரப்பா நிலை நிற்கப் போறார்? ஐயோ! ஆச்சரியம் கோடியில் ஒருவன் தானே! -அகத்தியர் ஞானம்(1:3) ஞானம் அடைவது அரிதினும் அரிது என்பதோடு கோடியில் ஒருவருக்கு மட்டுமே ஞான வேட்கை ஏற்பட்டு ஞானம் கிட்டும் என்பார் அகத்தியர். அத்துடன் அகத்தியர் கூறும் ஞானம் அடைபவரின் மற்ற தகுதிகள் பற்றிய விடயங்களைப் பார்ப்போம். செப்புவேன் துலாத்தோர்க்கு தேவி முதல் சித்தி; சிவனோடு மந்திரங்கள் எல்லாம் சித்தி; ஒப்புவேன் வாத சித்தி குளிகை சித்தி உயர்ந்து நின்ற காயசித்தி உறுதியாகுந் தப்புவேன் என்றாலுந் தவறிடாது சாதகமாய் வாசியது தானே தூக்கும். கொப்புவேன் உலகத்தில் தசதீட்சை பெற்ற கொடிய சிவயோகி எனக் கூறுவோரே, -அகஸ்தியர் மஹாதிராவகம் 2- துலாம் ராசியையோ,லக்கினத்தையோ ஜாதகத்தில் அமையப் பெற்றவர்களுக்கு,பார்வதி தேவியின்(உலக நாயகியின்) அருள் பூரணமாகக் கிட்டும். சிவன் அருள் கிடைப்பதோடு, மந்திரப் பிரயோகங்கள் எல்லாம் சித்தியடையும். வாச

SENTHIL

BHARANIi

T.T.THANGA SENTHIL RAJA

VIGNESH

T.T.Thanga vignesh raja

திருவாசகம் -II (மாணிக்க வாசகர் அருளியது)

திருவாசகம் -II  (மாணிக்க வாசகர் அருளியது) பொருள் அடக்கம் 11. திருத்தெள்ளேணம் (235 - 254)  12. திருச்சாழல் - சிவனுடைய காருணியம் (255- 274)  13. திருப்பூவல்லி - மாயா விசயம் நீக்குதல் (275 - 294)  14. திருஉந்தியார் - ஞான வெற்றி (295 - 314)  15. திருத்தேள் நோக்கம் - பிரபஞ்ச சுத்தி (315 - 328)  16. திருப்பொன்னூசல் - அருட் சுத்தி (329- 337)  17. அன்னைப் பத்து - ஆத்தும பூரணம் (338 - 347)  18. குயிற்பத்து - ஆத்தும இரக்கம் (348 - 357)  19. திருத்தசாங்கம் - அடிமை கொண்ட முறைமை (358 - 367)  20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி (368 - 377)  21. கோயில் மூத்த திருப்பதிகம் - அநாதியாகிய சற்காரியம் (378 - 387)  22. கோயில் திருப்பதிகம் - அனுபோக இலக்கணம் (388 - 397)  23. செத்திலாப் பத்து (398 - 407)  24. அடைக்கலப் பத்து - பக்குவ நிண்ணயம் (408 - 417)  25. ஆசைப்பத்து - ஆத்தும இலக்கணம் (418 - 427)   2 6. அதிசியப் பத்து - முத்தி இலக்கணம் (428 - 437)  27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் (438 - 447)  28. வாழாப்பத்து - முத்தி உபாயம் (448 - 457)  29. அருட்பத்து - மகாமாயா சுத்தி (458 - 467)