Skip to main content

Posts

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஏழாவதான நெடுநல்வாடை ——————————————————— பாடியவர் :: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் திணை :: வாகை துறை :: கூதிர்ப்பாசறை பாவகை :: ஆசிரியப்பா மொத்த அடிகள் :: 188 ——————————————————- வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை . . . .10 கன்றுகோ ளழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள் புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப் பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப் பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி இருங்களி பரந்த ஈர வெண்மணற் செவ்வரி நாரைய டெவ்வாயுங் கவரக் கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப் பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை அகலிரு விசும்பில் துவலை கற்ப . . .20 அங்கண் அகல்வயல் ஆர்பெயற் கலித்த வண்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க முழுமுதற் கமுகின் மணியுறழ் எருத்திற் கொ...

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் எட்டாவதான குறிஞ்சிப்பாட்டு ———————– பாடியவர் :: கபிலர் திணை :: குறிஞ்சி துறை :: அறத்தொடு நிற்றல் பாவகை :: ஆசிரியப்பா மொத்த அடிகள் :: 261 ———————– அன்னாய் வாழிவேண் டன்னை யண்ணுத லொலிமென் கூந்தலென் றோழி மேனி விறலிழை நெகிழ்த்த வீவருங் கடுநோ யகலு ளாங்க ணறியுநர் வினாயும் பரவியுந் தொழுதும் விரவுமலர் தூயும் வேறுபல் லுருவிற் கடவுட் பேணி நறையும் விரயு மோச்சியு மலவுற் றெய்யா மையலை நீயும் வருந்துதி நற்கவின் தொலையவு நறுந்தோ ணெகிழவும் புட்பிற ரறியவும் புலம்புவந் தலைப்பவு …. 10 முட்கரந் துறையு முய்யா வரும்படர் செப்பல் வன்மையிற் செறித்தியான் கடவலின் முத்தினு மணியினும் பொன்னினு மத்துணை நேர்வருங் குரைய கலங்கெடிற் புணருஞ் சால்பும் வியப்பு மியல்புங் குன்றின் மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்த லாசறு காட்சி யையர்க்கு மந்நிலை யெளிய வென்னார் தொன்மருங் கறிஞர் மாதரு மடனு மோராங்குத் தணப்ப நெடுந்தே ரெந்தை யருங்கடி நீவி …20 யிருவே மாய்ந்த மன்ற லிதுவென நாமறி வுறாலிற் பழியு முண்டோ வாற்றின் வாரா ராயினு மாற்ற வேனையுல கத்து மியைவதா னமக்கென மானமர் நோக்கங் கலக்கிக் கையற் றான...

OUTLINE DRAWING - NETHAJI SUBASH CHANDRA BOSE

மேலப்புதுக்குடி,அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோயில்

திருச்செந்தூர் தாலுகா,மேலப்புதுக்குடி,அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோயில்-இயற்கையான சுனை, மரங்களின் கனிவு தரும் காற்று,இயந்திரகதியான உலகிலிருந்து மாற்றம் காண;துன்பங்களை மறந்து உற்சாகம் கொள்ள, இங்கே குழந்தைகளுடன் வாருங்கள்.

04-01-2014 இல் தூத்துக்குடி மாவட்டம் -மேலப்புதுக்குடி அருள்மிகு அருஞ்சுனைகாத்த அய்யனார் திருக்கோயிலில் கல்வித்தந்தை பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் சிறப்பு மலர் வெளியீட்டு விழா

04-01-2014 இல் தூத்துக்குடி மாவட்டம் -மேலப்புதுக்குடி அருள்மிகு அருஞ்சுனைகாத்த அய்யனார் திருக்கோயிலில் கல்வித்தந்தை பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர் களின் சிறப்பு மலர் வெளியீட்டு விழாவும் திருப்பாவை திருவெம்பாவை42 ஆவது விழாவும் நடைபெற்றது. .தவத்திரு பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 102 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீ லஸ்ரீ கல்யாண சுந்தர பரமாச்சாரியார் அவர்களிடமிருந்து மலர்க்குழு தலைவர் டாக்டர் த.த.தவசிமுத்து பெறுகிறார்.மலர்க்குழு ஆசிரியர் டாக்டர் நெல்லை கவிநேசன்,சிவத்திரு வேணுகோபால் சுவாமிகள் உள்ளனர்

பாசனக் கல்வெட்டு-சாத்தான்குளம்,மூப்பனார் புதுக்குளம்.08.03.14

பாசனக் கல்வெட்டு-சாத்தான்குளம்,மூப்பனார் புதுக்குளம்.08.03.14

எவ்வித குறுக்குத் தாங்கும் விட்டங்களுமற்ற அற்புத பலிமண்டபம்.-திருச்செந்தூர் கட்டடக்கலைக்கோர் சான்று

எவ்வித குறுக்குத் தாங்கும் விட்டங்களுமற்ற அற்புத பலிமண்டபம்.-திருச்செந்தூர் கட்டடக்கலைக்கோர் சான்று