Skip to main content

Posts

தோஷம்

தோஷம்   செவ்வாய் தோஷம் : செவ்வாய்க்கு அங்காரகன் , குஜன் என்ற வேறு பெயர்களும் உண்டு. செவ்வாய் தோஷம் திருமணப் பொருத்தத்துடன் , இதுவும் இருவருக்கும் சமமாக உள்ளதா என்று பார்க்கப்பட வேண்டும். செவ்வாய் ஜென்ம லக்னம் , சந்திரன் , சுக்கிரன் இம்மூன்றுக்கும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும் , ஜென்ம லக்னத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் உண்டு. மேற்கண்ட இடங்களில் செவ்வாய் இருந்து தோஷம் பெற்றிருந்தாலும் , சூரியன் , குரு , சனி , ராகு , கேது இவர்களுடன் சேர்ந்தோ அல்லது இவர்களால் பார்க்கப்பட்டா லோ செவ்வாய் தோஷ பரிகாரம் உண்டு. அன்றியும் செவ்வாய் மேஷம் , விருச்சிகம் , மகரம் , சிம்மம் ஆகிய ராசிகளில் இருந்தால் தோஷ பரிகாரம் உண்டு. திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் எப்படி பார்க்கப்பட வேண்டும் என அறியலாம். அ) ஆண் , பெண் இருவருக்கும் தோஷம் பூரணமாக இருக்க வேண்டும். ஆ) ஆண் , பெண் இருவருக்கும் தோஷம் பூரணமாக இருக்கக் கூடாது. இ ) ஆண் , பெண் இருவருக்கும் தோஷம் இருந்து பரிகாரம் பெற்றிருக்க வேண்டும். மேற்கண்டபடி அமையாவிட்டால் பொருத்தம் இல்லை. அன்றியும் செவ்வாய் தசை இருவருக்கும் ஏற்கனவே முடிந்...

ஔவையார் Avvaiyar

ஔவையார் Avvaiyar From Wikipedia, the free encyclopedia   The  Avvaiyar s ( Tamil :  ஔவையார் ; English:  Respectable Women ) was the title of more than one poet who was active during different periods of  Tamil literature . The Avvaiyar  were some of the most famous and important female poets of the Tamil canon.  Abithana Chintamani  states that there were three female poets titled  Avvaiyar .   Among them, Avvaiyar I lived during the  Sangam  period (c. 1st and 2nd century CE) and had cordial relation with the Tamil chieftains  Paari  and  Athiyaman . She wrote 59 poems in the  Pu ṟ anā ṉ ū ṟ u .   Avvaiyar II lived during the period of  Kambar  and  Ottakoothar   during the reign of the  Chola dynasty  in the 13th century. She is often imagined as an old and intelligent lady by  Tamil people . She wrote many of the poems that remain very popular e...

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்

அகத்தியர் அருளிய முருகன் மந்திரம்   ஓம் முருகா,குரு முருகா,அருள் முருகா,ஆனந்த முருகா சிவசக்தி பாலகனே ஷண்முகனே சடாக்ஷ்ரனே என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க ஓம் ஐம் ஹ்ரீம் வேல் காக்க சுவஹா முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்: சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத்தாலே சகலமுமே மோஹிக்கும் பகாரத்தாலே சகலரையும் ஸ்தம்பிக்கும் வகாரத்தாலே அகங்குளிர ஓதிய ஆறெழுத்தின் பெருமை ஆரறிவார் மகிதலத்தில் சொன்னேன் கேளே. - அகத்தியர் மேற்கண்ட மந்திரம் அகஸ்தியர் அருளியது எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து திருநீறு அணிந்து செல்ல காரிய வெற்றி உண்டாகும்.   ஷண்முக சடாட்சரம், ஆறெழுத்து மந்திரம் எனப்படும் சரஹணபவ மந்திரத்தின் பிரயோகம்: Maha Yogi Śrī Agastiyar Agastyar Kovil, Agastyar Falls, Papanasam Śrī Murugan teaches the Tamil language to Agastiyar சரஹணபவ - என தொடர்ந்து ஜெபித்து வர சர்வ வசீகரம் உண்டாகும். ரஹணபவச - என தொடர்ந்து ஜெ...

தாலாட்டுப் பாடல்களில் தமிழர் பண்பாடு

தாலாட்டுப் பாடல்களில் தமிழர் பண்பாடு தாலாட்டு உறங்கவைக்கும் பாட்டு என்றாலும் கிறங்கவைக்கும் பாட்டும் ஆகும். தாயின் இசையில் குழந்தை அடம்பிடிக்காமல் கண்ணயரும். இத ்தகைய வல்லமை கொண்ட பாடல்களில் இலக்கண இலக்கிய அமைதி அறியாத ஒரு கிராமத்துத் தாயின் சிந்தனையில், தமிழரின் பண்பாடு எவ்வாறெல்லாம் உறைந்து கிடக்கின்றது என்பதனைப் பாருங்கள். தமிழ் மண்ணுக்கென்று தனிக் கலாச்சாரம் உண்டு. உறவுமுறை கொண்டாடுவதில், பல்லுயிர் காத்தலில், விருந்தோம்பலில், மண்ணைப் போற்றலில், ஆடையில், வாழ்க்கையில் எனத் தமிழரின் பண்பாடு விரிந்துகொண்டே செல்லும் இவையெல்லாம் தாலாட்டுப் பாடல்கள்வழி வெளிப்படுவதனைக் கண்டறிவதே இப்பதிப்பின் நோக்கம். தாலாட்டு தமிழ்ப் பண்பாட்டின் முதற்பாட்டு. தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். இத்தகைய தாலாட்டில் தமிழர் பண்பாட்டினைக் காண்போம். தமிழன் வாழ்ந்த இடம் நிலவளமும், நீர்வளமும் நிறைந்தது. இதனை ஒரு தாய், புதிதாய்ப் பிறந்த தன் குழந்தைக்குப் பாட்டாகச் சொல்லிப் பூரிக்கின்றாள். "மாடுகட்டிச் சூடடித்தால் என்னரசே மாளாது கதிர்களென்று க...

இராமாயணச் சிற்பங்கள்

நுட்பமான இராமாயணச் சிற்பங்கள் . மேலிருந்து ஒவ்வொன்றாக பார்க்கலாம்.  இடம்: எல்லோரா  காலம்: 756-774 CE

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஒன்றாவதான திருமுருகாற்றுப்படை

சங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ஒன்றாவதான திருமுருகாற்றுப்படை பாடியவர் :: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் பாடப்பட்டவன் :: முருகப்பெருமான் திணை :: பாடாண்திணை துறை :: ஆற்றுப்படை பாவகை :: ஆசிரியப்பா மொத்த அடிகள் :: 317 1. திருப்பரங்குன்றம் உலகம் உவப்ப வலன்ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஓவற இமைக்கும் சேண்விளங்கு அவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதற் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித் தலைப்பெயல் தலை இய தண்ணறுங் கானத்து இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து . . . .10 உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன், – மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற் கிண்கிணி கவைஇய ஒண்செஞ் சீறடி, கணைக்கால் வாங்கிய நுசுப்பின், பணைத்தோள், கோபத் தன்ன தோயாப் பூந்துகில், பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல், கைபுனைந்து இயற்றாக் கவின்பெறு வனப்பின், நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழை, சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி, துணையோர் ஆய்ந்த இணையீர் ஓதிச் . . . .20 செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாட்...